இந்திய தேசத்தின் சின்னம் பற்றிய சில குறிப்புகள் பகுதி : 2 .!

இந்திய தேசத்தின் சின்னம் பற்றிய சில குறிப்புகள் பகுதி : 2 .!


தேசியக் கோடி:

★  இது மூவர்ணக்கொடி ஆகும்.

★  நீல் செவ்வக வடிவம் உடையது.

★ நீள அகலங்கள் முறையே 3:2

★ தேசியக் கோடியை வடிவமைத்தவர் -  பெங்காலி வெங்கையா  

★ தேசியக் கொடியின் மேலே அடர்காவி நிறம் வீரத்தையும் தியாகத்தையும், மத்தியில் உள்ள வெள்ளை நிறம் அமைதி,உண்மை,தூய்மையையும், அடியில் உள்ள கரும்பச்சை நிறம் செழிப்பையும் உணர்த்துகிறது.

★ தேசியக் கொடியின் நடுவில் 24 ஆரண்களைக் கொண்ட அசோகச்சக்கரம் உள்ளது. அதன் நிறம் கருநீலம்.

★ தேசியக் கோடி ஏற்றுக் கொல்லப்பட்ட ஆண்டு 1947ஜூலை 22.

★ தேசியக் கோடி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் பெண்கள் சார்பாக நாட்டிற்கு வழங்கப்பட்டது.


தேசிய நாணயம்:

★ நம் நாட்டின் தேசிய நாணயம் ரூபாய்.

★ரூபாயை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

 - ஷெர்ஷா சூரி (1540-1545).

★ ரூபாஇக்கு தனி குறியீடு -  ₹ கண்டறிந்தவர் 

- உதய குமார்(15 ஜூலை 2010).


 தேசிய பறவை:

★ தேசிய பறவை - ஆண்மையில் 

இதன் அறிவயல் பெயர் - பாவோ கிறிஸ்டாடல்.

★ மயில் தேசியப்பறவையாக 1963-ல் அறிவிக்கப்பட்டது. 


தேசிய விலங்கு:

★ தேசிய விலங்கு - வங்காளப்புலி 

★ இதன் அறிவியல் பெயர் 

- பந்த்ரா டைகரிஸ் .

★ 1972-ல் புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

★ புலி பாதுகாப்புத் திட்டம் 1973-ல் கொண்டுவரப்பட்டது.

★ இதற்கு முனால் சிங்கம் இருந்தது.


தேசிய விளையாட்டு:

★தேசிய விளையாட்டு - ஹாக்கி 

★ ஒலிப்பிக்கில் ஹாக்கி 1908-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

★ ஒலிப்பிக் போட்டியில் முதன் முதலில் இந்தியா தங்கம் வென்றது ஹாக்கி போட்டியில் தான். 

★ 1928-1956 வரையிலான் 6 ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கிக்காக இந்தியா தங்கம் வென்றுள்ளது......!


Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

சிந்து சமவெளி நாகரிகம்..! Indus Valley Civilization..!

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil