தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!(பகுதி- 1)
தமிழ் கவிஞர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும்..!(பகுதி- 1)
1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது? - மருதூர்.
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது? - மயிலாப்பூர்.
3.ஊ.வே.சா பிறந்த ஊர் எது?
- உத்தமதானபுரம்.
4.பாரதியார் பிறந்த ஊர் எது?
- எட்டையபுரம்.
5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது? - விளம்பி.
6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது? - முன்றுறை.
7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
- பாண்டிச்சேரி.
8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
- குவளை.
9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது? - செங்கப்படுத்தான் காடு.
10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது? - தச்சநல்லூர்.
11.திரு.வி.க பிறந்த ஊர் எது?
- தண்டலம்(துள்ளம்).
12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது? - மோசி.
13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது? - கூடலூர்.
14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது? எண்ணெய் கிராமம்.
15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
- திருத்து.
16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது? - நந்திக்கிராமம்.
17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
- திருவைகுண்டம்.
18.வாணிதாசன் பிறந்த ஊர் எது? - வில்லியனூர்.
19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது? - கும்பகோணம்.
20.மருதகாசி பிறந்த ஊர் எது?
- மேலக்குடிகாடு.
21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது? - பொன் விளைந்த களத்தூர்.
22.கம்பர் பிறந்த ஊர் எது?
- தேரழுந்தூர்.
23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
- திருமறைக்காடு.
24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது? - மதுரை.
25.க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது? - பருத்தித்துறை.
26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது? - பொன் விளைந்த களத்தூர்.
27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது? - இரட்டணை.
28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது? - சென்னிக்குளம்.
29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது? - இத்தாலி காஸ்திக் கிளியோன்.
30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
- பெரியகுளம்.
- பெரியகுளம்.
31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது? - வேதாரண்யம்.
32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது? - சிறுகூடற்பட்டி.
33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது? - தீபங்குடி.
Comments
Post a Comment