பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!
TNPSC பொது அறிவு
பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் !!
By :Mr.TNPSC,
◆ இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக கானிங்பிரபு அறிவித்த ஆண்டு?
- 1858
◆ எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு இந்தியா ஆங்கிலேய முடியரசின் அரசு செயலருக்கு உதவி செய்யும்?
- பதினைந்து
◆ இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857 இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு எந்த நாட்டிற்கு கடத்தப்பட்டார்?
- ரங்கூன் (மியான்மர்)
◆ எங்கு வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது?
- சென்னை மௌன்ட் ரோடு
◆ தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண்டு?
- 1858, ஏப்ரல்
◆ இரண்டாம் பகதூர்ஷா மரணமடைந்த ஆண்டு?
- 1862, நவம்பர் (87 வயது)
◆ ஹக் ரோஸ் கிளர்ச்சியாளர்களில் சிறந்த தைரியம் மிக்க தலைவராக யாரை குறிப்பிட்டார்?
- லட்சுமிபாய்
◆ இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமானவர் யார்?
- கானிங்பிரபு
◆ அலகாபாத்தில் அரசு தர்பார் கூட்டப்பட்டது எப்போது?
- 1858, நவம்பர் 1
◆ விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது?
- கானிங்பிரபு
Comments
Post a Comment